Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : ASSISTANT PROFESSOR TAMIL
Question Code : A

Page:1


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'ASSISTANT PROFESSOR TAMIL' And exam conducted in the year 21. And Question paper code was '083/21'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 1 out of 1
Excerpt of Question Code: 083/21

083/21

` Total Number of Questions : 20

Time : 2 Hours Max. Marks : 100
1. அனைத்து வினாக்களுக்கும்‌ ஒருபத்தி அளவில்‌ விடை தருக. (63-18)
1) “வாடுமுலை കണ്ടിക്‌ சுரந்தன....'" இடஞ்சுட்டி விளக்குக. (3 Marks)

2) கலிங்கத்துப்‌ பரணி வழி தேவி அமர்ந்திருந்த கட்டிலினைக்‌ குறித்தெழுதுக. (3 Marks)

3) மூட மதங்களின்‌ கதையாக. அப்துல்‌ ரகுமான்‌ கூறுவன யாவை ? (3 Marks)

4) தொல்காப்பியர்‌ குறிப்பிடும்‌ உவமப்‌ போலியின்‌ வகைகளைக்‌ குறிப்பிடுக. (3 Marks)

5) 'இரட்டைப்பதம்‌' -விளக்கிச்‌ சான்று தர. (3 Marks)

6) *போன்மையியம்‌' விளக்குக. (3 Marks)

॥. அனைத்து வினாக்களுக்கும்‌ ஒருபக்க அளவில்‌ விடையளி. (10x5=50)
7) சிறுபாணாற்றுப்படையில்‌ காணலாகும்‌ உவமைகளை விவரி. (5 Marks)

8) மாதவியின்‌ கல்விச்‌ சிறப்பை விளக்குக. (5 Marks)

9) “கறைப்பட்டுள்ளது
வெண்கலைத்திங்கள்‌.... **

எனத்தொடங்கும்‌ பாடலின்‌ நயத்தினை எழுதுக. (5 Marks)
10) திருவள்ளுவர்‌, ஆண்‌ மக்களையும்‌ நிறைகாக்குமாறு வற்புறுத்தியுள்ளதாகத்‌

இரு.வி.க. கூறும்‌ கருத்துகளைத்‌ தருக. (5 Marks)
31) உயிரொலிகளின்‌ பிறப்பு குறித்து தொல்காப்பியரும்‌ நன்னூலாரும்‌ கொண்ட

கருத்துகளை மொழியியல்‌ நோக்கில்‌ ஆராய்க... (5 Marks)
12) தமிழ்ச்சந்தி குறித்து முனைவர்‌ பொற்கோ கூறுவனவற்றைத்‌ தொகுத்து எழுதுக. (5 Marks)
13) மனித ஆளுமையின்‌ மூன்று தளங்களாக ஃபிராய்டு கூறுவன யாவை ‏؟‎ (5 Marks)
14) சிலம்பில்‌ காணும்‌ பத்தினி வழிபாடு குறித்து மு.வ. குறிப்பிடுவன யாவை 9 (5 112/15)
15) நான்கு வழி இலக்கியப்‌ பார்வையைத்‌ தமிழண்ணல்‌ வழிநின்று ஆராய்க. (5 Marks)

16) இந்திய நாட்டுப்புற இயலின்‌ வரலாற்றில்‌ கேரளத்தின்‌ பங்களிப்பினை விவரி. (5 Marks)

அனைத்து வினாக்களுக்கும்‌ கட்டுரை வடிவில்‌ விடை தருக. (48-32)
17) பாணாற்றுப்படை என்றால்‌ என்ன 2 பதிற்றுப்பத்தில்‌ ஏழாம்‌ பத்திலிருந்து சான்று

தருக. (8 Marks)
18) “காட்டு வாத்து"' கவிதையின்‌ வழி கவிஞர்‌ உணர்த்தும்‌ செய்தியை விளக்குக. (8 Marks)

19) தண்டியாசிரியர்‌ குறிப்பிடும்‌ உவமை அணியை விளக்கி அதன்‌ வகைகளை
எழுதுக. (8 Marks)

20) இராவிட மொழிகளில்‌ மலையாள மொழியின்‌ சிறப்பியல்புகளை விவரி. (8 Marks)

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

ASSISTANT PROFESSOR TAMIL : Video