Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Drawing Teacher (High School) - Education
Question Code : A

Page:4


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Drawing Teacher (High School) - Education ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '016/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 4 out of 16
Excerpt of Question Code: 016/2022-T

016/22-T

7.

10.

11.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைப்‌ பாருங்கள்‌.

1) சூயஸ்‌ கால்வாய்‌, கமால்‌ அப்துல்‌ நாசரால்‌ தேசியமயமாக்கப்பட்டது.

2) நேட்டோ என்பது பனிப்போரில்‌ ஈடுபட்ட சோவியத்‌ தலைமையிலான
இராணுவ அமைப்பாகும்‌.

3) நெல்சன்‌ மண்டேலாவுக்குப்‌ பின்‌ வரும்‌ இரண்டாவது தென்னாப்பிரிக்க
அதிபர்‌ தபோ எம்பெக்கி ஆவார்‌.

4) வெர்சாய்லிஸ்‌ உடன்படிக்கை முதலாம்‌ உலகப்‌ போருக்குப்‌ பிறகு
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்‌.

மேலே உள்ள கூற்று/கூற்றுகளில்‌ எது தவறானது

A) 1 and 2 8) 1 3 C) 1,3,4 0) 2 only

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படி
வரிசைப்படுத்தவும்‌.

1) வைக்கம்‌ சத்தியாகிரகம்‌ 2) பாளையம்‌ சத்தியாகிரகம்‌

3) கீழரியூர்‌ வெடிகுண்டு வழக்கு 4) கையூர்‌ கிளர்ச்சி

A) 1,4,3,2 8) 1,3,4,2 C) 1,2,3,4 D) 1,3,2,4
பின்வரும்‌ பொருத்தங்களில்‌ எது சரியானது,//சரியானவை.

1) பாரதபர்யாடனம்‌ - துறவூர்‌ விஸ்வம்பரன்‌

2) மஹாபாரதபர்யாடனம்‌ - ஐராவதி கார்வே

3) மஹாபாரத பாடங்கள்‌ - குட்டிகிருஷ்ண மாரர்‌

4) யயாதி - வி. எஸ்‌. காண்டேகர்‌

A) 1 and 2 B) 1,3,4 0) 74 D) 4 only

பின்வரும்‌ அறிக்கை/அறிக்கைகளில்‌ எது தவறானது.

1) குட்டநாடானது கீழ்‌ குட்டநாடு மேல்‌ குட்டநாடு மற்றும்‌ வடக்கு
குட்டநாடு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

2) விசாகப்பட்டினத்தில்‌ எஃகு ஆலை அமைக்கும்‌ முடிவை ஸ்ரீமதி இந்திரா
காந்தி அறிவித்தார்‌.

3) அகஸ்தியமலை உயிர்க்கோளக்‌ காப்பகம்‌ மேற்குத்‌ தொடர்ச்சி மலையின்‌
வடக்கு முனையில்‌ அமைந்துள்ளது.

4) கேரள கலாமண்டலம்‌ பெரியாற்றின்‌ கரையில்‌ செறுதுருத்தியில்‌
அமைந்துள்ளது.

A) 1 and 2 B) 3and 4 C) 2and3 0) 18೧64

பின்வரும்‌ கூற்றுகளில்‌/அறிக்கைகளில்‌ எது தவறானது.

1) தாதா சாகேப்‌ பால்கே இந்திய சினிமாவின்‌ தந்‌ைத என்று
அழைக்கப்படுகிறார்‌.

2) சத்யஜித்‌ ராயின்‌ முதல்‌ படம்‌ பதேர்‌ பாஞ்சாலி.

3) திரைப்பட இயக்குனர்‌ மிருணாள்‌ சென்‌ நாடாளுமன்ற உறுப்பினராகவும்‌
இருந்தார்‌.

4) தபன்‌ சின்ஹா இணை சினிமா இயக்கத்துடன்‌ தொடர்புடைய ஒரு

இயக்குனர்‌.
A) 1 and 4 B) 2and4
©) 1, 3, 4 0) மேலே எதுவும்‌ இல்லை

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Drawing Teacher (High School) - Education : Video